sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேசிய மக்கள் நீதிமன்றம்

/

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய மக்கள் நீதிமன்றம்


ADDED : செப் 14, 2025 01:37 AM

Google News

ADDED : செப் 14, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் எனும் 'லோக் அதாலத்' நடந்தது.

கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமார் தலைமை தாங்கினார். முதன்மை மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி செல்வராஜ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சவுபர்னிகா, இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 அரவிந்தன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 அன்பழகன் ஆகியோர் மூன்று அமர்வாக அமர்ந்து வழக்கை விசாரணை செய்தனர்.

இதில், மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்கு, காசோலை மோசடி, வங்கி கடன் வழக்கு என 448 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 6 கோடியே 18 லட்சத்து, 95 ஆயிரத்து 354 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.






      Dinamalar
      Follow us