sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நாட்டு நலப்பணித் திட்ட கலந்தாய்வு கூட்டம்

/

நாட்டு நலப்பணித் திட்ட கலந்தாய்வு கூட்டம்

நாட்டு நலப்பணித் திட்ட கலந்தாய்வு கூட்டம்

நாட்டு நலப்பணித் திட்ட கலந்தாய்வு கூட்டம்


ADDED : ஆக 02, 2025 07:37 AM

Google News

ADDED : ஆக 02, 2025 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணித்திட்ட கலந்தாய்வு கூட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் பள்ளிகளில் செயல்படும் விதம், பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் நாட்டு நலப்பணித்திட்டம் துவங்கவும், போதை பழக்கத்தை ஒழிக்கவும் உறுதிமொழி ஏற்பும், நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

சிறப்பாக பணியாற்றிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட தொடர்பு அலுவலர்கள் பழனியப்பன், சுந்தர் ராஜன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us