ADDED : அக் 02, 2024 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் அடுத்த சி.முட் லுார் அரசு கல்லுாரியில், தேசிய மாணவர் படை துவக்க விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் வரவேற்றார். தேசிய மாணவர் படையை, என்.சி.சி., கமெண்ட்டிங் அதிகாரி ராவ், துவக்கி வைத்தார்.
விழாவில், கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.