sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'நீட்' தேர்வில் தேர்ச்சி: மாணவிகளுக்கு பாராட்டு

/

'நீட்' தேர்வில் தேர்ச்சி: மாணவிகளுக்கு பாராட்டு

'நீட்' தேர்வில் தேர்ச்சி: மாணவிகளுக்கு பாராட்டு

'நீட்' தேர்வில் தேர்ச்சி: மாணவிகளுக்கு பாராட்டு


ADDED : ஆக 26, 2025 07:02 AM

Google News

ADDED : ஆக 26, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.

ஸ் ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகள் தீபிகா, திவ்யதர்ஷினி, பூரணி, தீபதர்ஷினி ஆகியோர் தற்போது 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று திருநெல்வேலி, திருவண்ணாமலை, தேனி, திருச்சி உள்ளிட்ட அரசு மருத்துவ கல் லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.

இவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளார் செங்கோல் தலைமை தாங்கினார். முதல்வர் புனிதவள்ளி வரவேற்றார். செயல் இயக்குனர் சாலை கனகதாரன் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us