sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு


ADDED : நவ 14, 2024 07:23 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நடந்த புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு மையங்களில், சி.இ.ஓ., ஆய்வு செய்தார்.

கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் 15 வயது கடந்த எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பெறாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் கற்பித்தல் பணி நடந்து வந்தது. கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு 14 ஒன்றியங்களில் 762 மையங்களில் 14,559 கற்போர்கள் தேர்வு எழுதினர்.

கடலுார் உண்ணாமலைசெட்டிச்சாவடி, குமாரபுரம், வரக்கால்பட்டு மற்றும் குணமங்கலம் ஆகிய மையங்களில் நடந்த தேர்வை சி.இ.ஓ., எல்லப்பன் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us