sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதுப்பெண் மாயம்; போலீசில் புகார்

/

புதுப்பெண் மாயம்; போலீசில் புகார்

புதுப்பெண் மாயம்; போலீசில் புகார்

புதுப்பெண் மாயம்; போலீசில் புகார்


ADDED : டிச 12, 2024 07:55 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி; குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி ஜெமின்ராஜ், 31. இவருக்கு 3 மாதத்திற்கு முன்பு சந்தியா ஜெனிபர், 23; என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சந்தியா திடீரென மாயமானார்.

இதுகுறித்துது அந்தோணி ஜெமினிராஜ் கொடுத்த புகாரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us