sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'

/

அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'

அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'

அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் 'வெறிச்'


ADDED : செப் 21, 2025 11:27 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மீன்பிடி துறைமுகம் மகாளய அமாவாசையையொட்டி வெறிச்சோடி காணப்பட்டது.

புரட்டாசி மாதம் முழுதும் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் மாதம் முழுதும் அசைவ உணவை தவிர்த்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.

புரட்டாசி மாதம் பிறந்து 4 நாட்கள் ஆன நிலையில், பொதுமக்கள் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க துவங்கியுள்ளனர்.

புரட்டாசி மாதம் மற் றும் மகாளய அமாவாசை யையொட்டி நேற்று மீன்கள் வாங்க பெரும்பாலானோர் வராததால் கடலுார் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.






      Dinamalar
      Follow us