ADDED : ஜன 02, 2026 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் டி.எஸ்.பி.ராஜா தலைமையில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் டி.எஸ்.பி., ராஜா தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
இதில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், பண்ருட்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர் பரமதேவன், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

