sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஷூக்களில் புகுந்த நல்ல பாம்புகள்

/

ஷூக்களில் புகுந்த நல்ல பாம்புகள்

ஷூக்களில் புகுந்த நல்ல பாம்புகள்

ஷூக்களில் புகுந்த நல்ல பாம்புகள்


ADDED : நவ 11, 2024 06:38 AM

Google News

ADDED : நவ 11, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே இரு இடங்களில் ஷூக்களில் புகுந்த நல்ல பாம்புகளை வன ஆர்வலர் பிடித்து காட்டில் விட்டார்.

கடலுார் அடுத்த சின்ன காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயபாலன்; சிப்காட் ஒப்பந்ததாரர். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு பாம்பு ஒன்று வந்துள்ளது.

இதைக்கண்ட அவர் பாம்பை துரத்தியபோது, காலணிகள் வைக்கும் பகுதிக்கு சென்று மாயமானது. இதை தொடர்ந்து வன ஆர்வலர் செல்லாவுக்கு விஜயபாலன் தகவல் தெரிவித்தார்.

அங்கு வந்த செல்லா, காலணிகள் வைக்கும் பகுதியில் இருந்த ஷூக்களை எடுத்துப் பார்த்தார்.

அப்போது, வீட்டில் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் ஷூவில் 4 அடி நீளம் நல்ல பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அந்த பாம்பை பிடித்த செல்லா, காப்பு காட்டில் விட்டார்.

இதேபோல் கடலுார், வெளிசெம்மண்டலத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவரின், வீட்டில் இருந்த ஷூவில் 2 அடி நிள நல்ல பாம்பு இருந்தது.

தகவலறிந்த வன ஆர்வலர் செல்லா, நல்ல பாம்பை மீட்டு காட்டில் விட்டார்.






      Dinamalar
      Follow us