sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேலை வாங்கி தருவதாக மோசடி என்.எல்.சி., ஊழியருக்கு வலை

/

வேலை வாங்கி தருவதாக மோசடி என்.எல்.சி., ஊழியருக்கு வலை

வேலை வாங்கி தருவதாக மோசடி என்.எல்.சி., ஊழியருக்கு வலை

வேலை வாங்கி தருவதாக மோசடி என்.எல்.சி., ஊழியருக்கு வலை


ADDED : ஏப் 17, 2025 06:39 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : என்.எல்.சி., யில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த ஒப்பந்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பிரவீன், 24; இவருக்கு தன் நண்பர் மூலமாக என்.எல்.சி., யில் கடந்த 18 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த பண்ருட்டி அடுத்த பூண்டி குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்மோகன்,42; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர், என்.எல்.சி.,யில் அதிகாரிகள் பலரை தெரியும் எனவும், வேலை வாங்கித் தருவதாகவும் பிரவீனிடம் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி பிரவீன் கடந்த 2023 ஆக., 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

பணத்தை பெற்றதும் ராஜ்மோகன் வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தினார். பணத்தை திருப்பிக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து ராஜ்மோகனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us