sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி., ஊழியர் தற்கொலை

/

என்.எல்.சி., ஊழியர் தற்கொலை

என்.எல்.சி., ஊழியர் தற்கொலை

என்.எல்.சி., ஊழியர் தற்கொலை


ADDED : நவ 09, 2025 06:04 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25, ஐ சேர்ந்தவர் வெங்கடேசன். 58; இவர் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள என்.எல்.சி., விருந்தினர் இல்லத்தில் சீனியர் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார்.

இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்தவர், கடந்த இரு தினங்களுக்கு முன், அவரது இல்லத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் சாய் கணேஷ். 31; கொடுத்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us