தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி., ஊழியர் தற்கொலை

என்.எல்.சி., ஊழியர் தற்கொலை

என்.எல்.சி., ஊழியர் தற்கொலை


ADDED : நவ 09, 2025 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25, ஐ சேர்ந்தவர் வெங்கடேசன். 58; இவர் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள என்.எல்.சி., விருந்தினர் இல்லத்தில் சீனியர் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார்.

இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்தவர், கடந்த இரு தினங்களுக்கு முன், அவரது இல்லத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் சாய் கணேஷ். 31; கொடுத்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us