sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் கொள்ளை வடமாநில ஆசாமி கைது

/

வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் கொள்ளை வடமாநில ஆசாமி கைது

வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் கொள்ளை வடமாநில ஆசாமி கைது

வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் கொள்ளை வடமாநில ஆசாமி கைது


ADDED : ஜன 06, 2025 04:59 AM

Google News

ADDED : ஜன 06, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் எட்டு மாதங்களுக்கு முன் வீட்டின் பூட்டை உடைத்து, 18 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற வழக்கில், வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று பாலக்கரை பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணேஷ்முண்டா,29, என்பதும், கடந்தாண்டு மே 16ம் தேதி நாச்சியார்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திருவாசகம் மனைவி லட்சுமி ராணி, 38, என்பவரது வீட்டில், 18 சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார், கணேஷ் முண்டாவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 2 கிராம தங்க நகையை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us