sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடமாநில தொழிலாளி பலி

/

வடமாநில தொழிலாளி பலி

வடமாநில தொழிலாளி பலி

வடமாநில தொழிலாளி பலி


ADDED : டிச 20, 2024 04:35 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகர் அருகே மாடியிலிருந்து தவறிவிழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.

பீகார் மாநிலம், ரோஸ்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பருகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய்சர்மா,23. இவர் கடலுார் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் பணியாற்றி வந்தார்.

கடந்த 17 ம் தேதி இரவு 11.30மணியளவில் தங்கியிருக்கும் அறையின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us