தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செவிலியர் தற்கொலை

செவிலியர் தற்கொலை

செவிலியர் தற்கொலை


ADDED : அக் 03, 2025 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2025 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: தனியார் மருத்துவம னை செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியைச் சேர்ந்த அர்ஜுனன் மகள் புவனேஸ்வரி, 22; சென்னை தண்டையார்பேட்டை தனியார் மருத்துவமனையில் 4 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு பெ.பொன்னேரி வந்தார். நேற்று புவனேஸ்வரி வீட்டில் தனது துப்பட்டாவால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us