sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செவிலியர் தற்கொலை

/

செவிலியர் தற்கொலை

செவிலியர் தற்கொலை

செவிலியர் தற்கொலை


ADDED : அக் 03, 2025 01:53 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: தனியார் மருத்துவம னை செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியைச் சேர்ந்த அர்ஜுனன் மகள் புவனேஸ்வரி, 22; சென்னை தண்டையார்பேட்டை தனியார் மருத்துவமனையில் 4 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு பெ.பொன்னேரி வந்தார். நேற்று புவனேஸ்வரி வீட்டில் தனது துப்பட்டாவால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us