sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையில் விழுந்த மரம் அகற்றாத அதிகாரிகள்

/

சாலையில் விழுந்த மரம் அகற்றாத அதிகாரிகள்

சாலையில் விழுந்த மரம் அகற்றாத அதிகாரிகள்

சாலையில் விழுந்த மரம் அகற்றாத அதிகாரிகள்


ADDED : டிச 02, 2024 04:35 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்,: கடலுார் புதுப்பாளையத்தில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெகுநேரமாகியும் அதிகாரிகள் அகற்றாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

கடலுார் உட்பட பல்வேறு இடங்களில் புயல் காரணமாக மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலுார் மாநகரில் பிரதான சாலையான புதுப்பாளையம் சீத்தாராம் நகர் மின்வாரிய அலுவலகம் மற்றும் லோகாம்பாள் கோவில் அருகே நேற்று காலை சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள் பல மணி நேரம் ஆகியும் அகற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவித்த போது, நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்து விட்டாக கூறினர். ஆனாலும் மாலை வரை மரங்கள் அப்புறப்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.






      Dinamalar
      Follow us