sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல் நடவு வயல்கள் அதிகாரிகள் ஆய்வு

/

நெல் நடவு வயல்கள் அதிகாரிகள் ஆய்வு

நெல் நடவு வயல்கள் அதிகாரிகள் ஆய்வு

நெல் நடவு வயல்கள் அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜூலை 13, 2025 12:34 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : குறுவை தொகுப்பு மானியம் வழங்க நெல் நடவு வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழக அரசு குறுவை நெல் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இயந்திரம் மூலம் நெல் நடவு செய்தால் ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம் உட்பட பல மானியங்களை வழங்குகிறது.

அண்ணாகிராமம் வட்டாரத்தில் பல நுாறு ஏக்கர் பரப்பில் விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்துள்ளனர்.

அவியனுார், பைத்தாம்பாடி பகுதிகளில் விவசாயிகள் நடவு செய்துள்ள நெல் வயல்களை துணை இயக்குனர் விஜயராகவன் ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார். வட்டார வேளாண்மை அலுவலர் விஜய், உதவி விதை அலுவலர்கள் ரமேஷ், முத்துராமன், உதவி வேளாண்மை அலுவலர்கள் பாஸ்கல்ராஜ், ராபர்ட் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us