sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவர் தாக்கு; 4 பேர் மீது வழக்கு

/

முதியவர் தாக்கு; 4 பேர் மீது வழக்கு

முதியவர் தாக்கு; 4 பேர் மீது வழக்கு

முதியவர் தாக்கு; 4 பேர் மீது வழக்கு


ADDED : நவ 06, 2024 11:25 PM

Google News

ADDED : நவ 06, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி ; முதியவரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 63. இவர் நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்றபோது, அவருக்கு சொந்தமான மரங்களை சிலர் வெட்டியுள்ளனர். இதுகுறித்து ராஜேந்திரன் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் ஆபாசமாக பேசி தாக்கினர். காயமடைந்த ராஜேந்திரன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாக்குதலில்ஈடுபட்ட அப்பியம்பேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், அவரது மகன், கார்த்திக், காசிலிங்கம், அவரது மகன் ராஜசேகர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us