sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி தற்கொலை

/

ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி தற்கொலை

ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி தற்கொலை

ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி தற்கொலை


ADDED : மே 21, 2025 05:09 AM

Google News

ADDED : மே 21, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி : ரயில்வே ஸ்டேஷனில் அடையாளம் தெரியாத மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்

குறிஞ்சிப்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடையில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் துாக்கில் சடலமாக தொங்கினார்.

இதுகுறித்து தகவலறிந்த கடலுார் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மூதாட்டி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us