நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், கோண்டூர் எஸ்.என்.சாவடி, கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் கோதண்டம் மனைவி புஷ்பகாந்தி,75; நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரை திடீரென காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து புஷ்பகாந்தியை தேடி வருகின்றனர்.

