sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

/

 மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

 மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

 மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு


ADDED : நவ 28, 2025 05:07 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், ராமநத்தம் பழைய ரோட்டைச் சேர்ந்தவர் தங்கம், 60; பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த, 22ம் தேதி அதிகாலை 4:45 மணிக்கு கடையை திறந்தார். அப் போது அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் சிகரெட் கேட்டனர்.

அப்போது, சிகரெட் இல்லை என தங்கம் கூறினார். உடனே அந்த மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி மூதாட்டியின் அணிந்திருந்த, 5 கிராம் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரி பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

ராமநத்தம் போலீஸ்நிலையம் அருகிலேயே நடந்த இந்த துணிகர சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us