sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறு ஒருவர் கைது

/

முன்விரோத தகராறு ஒருவர் கைது

முன்விரோத தகராறு ஒருவர் கைது

முன்விரோத தகராறு ஒருவர் கைது


ADDED : ஜூலை 05, 2025 03:26 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கிள்ளையில், பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிள்ளை, சிங்காரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமணா, 25; இவரது கணவர் தமிழரசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ரமணா, இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தேசிகன்,35; என்பவர் முன்விரோதம் காரணமாக ரமணாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, ரமணா அளித்த புகாரின்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிந்து, தேசிகனை கைது செய்து, விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us