sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நீரில் மூழ்கி ஒருவர் பலி

/

நீரில் மூழ்கி ஒருவர் பலி

நீரில் மூழ்கி ஒருவர் பலி

நீரில் மூழ்கி ஒருவர் பலி


ADDED : அக் 25, 2025 11:19 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: வாய்க்காலில் விழுந்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.

குள்ளஞ்சாவடி அடுத்த தங்களிக்குப்பம், வடக்கு காலனி பகுதியை சேர்ந்தவர் மணி, 55; இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல கால்நடைகளை மேய்க்கும் பணியில் இருந்தார்.

அப்போது பெருமாள் ஏரிக்கரை அருகே கால் தவறி அங்குள்ள வடிகால் வாய்க்காலில் விழுந்தார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மணி கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us