sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் மோதி ஒருவர் பலி  

/

ரயில் மோதி ஒருவர் பலி  

ரயில் மோதி ஒருவர் பலி  

ரயில் மோதி ஒருவர் பலி  


ADDED : ஏப் 18, 2025 04:44 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத முதியவர் ரயில் மோதி இறந்தார்.

பண்ருட்டி ரயில் நிலையத்திற்கும் மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையில் நேற்று முன்தினம் காலை 6:45 மணிக்கு விழுப்புரம்- திருவாரூர் ரயில் சென்றது.

அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 55 வயது நபர், ரயில் மோதி இறந்தார்.

இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து திருவதிகை வி.ஏ.ஒ., லலிதா, கடலுார் ரயில்வே இருப்பு பாதை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தம்மன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us