sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பயணியர் நிழற்குடை திறப்பு

/

பயணியர் நிழற்குடை திறப்பு

பயணியர் நிழற்குடை திறப்பு

பயணியர் நிழற்குடை திறப்பு


ADDED : ஏப் 13, 2025 05:17 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, : பெரிய நெல்லிக்கொல்லையில் புதிய நிழற்குடை திறப்பு விழா நடந்தது.

புவனகிரி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரிய நெல்லிக்கொல்லை கிராமத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.

அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், துணை செயலாளர் வீரமூர்த்தி, ஒன்றிய அவைத் தலைவர் செல்வராசு,ஒன்றிய துணை செயலாளர் பிரித்திவி, பேரவை செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். ஜெயசீலன் வரவேற்றார்.

நிர்வாகிகள் மணிகண்டன், கார்த்தி, கிளை செயலாளர்கள் ஜான்போஸ்கோ, மணிகண்டன், ஜெலிஸ் ஜான்பீட்டர், சேகர், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us