sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிராம சபை கூட்டம் 23ல் நடத்த உத்தரவு

/

கிராம சபை கூட்டம் 23ல் நடத்த உத்தரவு

கிராம சபை கூட்டம் 23ல் நடத்த உத்தரவு

கிராம சபை கூட்டம் 23ல் நடத்த உத்தரவு


ADDED : நவ 21, 2024 05:53 AM

Google News

ADDED : நவ 21, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நடைபெறாததால், வரும் 23ம் தேதி காலை 11.00 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்த வேண்டும். ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, பொதுவான இடத்தில் நடத்த வேண்டும். இதுகுறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு ஊராட்சி தலைவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

23ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, துாய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us