sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெ.பொன்னேரியில் நிழற்குடை; இரு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

/

பெ.பொன்னேரியில் நிழற்குடை; இரு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

பெ.பொன்னேரியில் நிழற்குடை; இரு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

பெ.பொன்னேரியில் நிழற்குடை; இரு மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : பிப் 11, 2024 10:45 PM

Google News

ADDED : பிப் 11, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை கட்ட வேண்டும் என இரு மாவட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி பெ.பொன்னேரி மற்றும் அரியலுார் மாவட்டம், சிலுப்பனுார், சேந்தமங்கலம், செங்கமேடு, மதுராநகர், ஈச்சங்காடு, தளவாய் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு விருத்தாசலம், திட்டக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இங்குள்ள நிழற்குடை கடந்தாண்டு சாலை விரிவாக்கத்தின்போது இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை கட்டவில்லை. தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில் நீண்ட துார கிராமங்களில் இருந்து பஸ் ஏற வரும் பயணிகள் வெயிலில் கால்கடுக்க நின்று பஸ் ஏறும் அவலம் உள்ளது.

எனவே, பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us