sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலம் பகுதியில் உளுந்து அறுவடை தீவிரம்

/

விருத்தாசலம் பகுதியில் உளுந்து அறுவடை தீவிரம்

விருத்தாசலம் பகுதியில் உளுந்து அறுவடை தீவிரம்

விருத்தாசலம் பகுதியில் உளுந்து அறுவடை தீவிரம்


ADDED : ஜன 20, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து செடிகளை அறுவடை செய்யும் பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விருத்தாசலம் அடுத்த மணலுார், மணவாளநல்லுார், எருமனுார், சின்னவடவாடி, பரவளூர், தொரவளூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உளுந்து சாகுபடி செய்வது வழக்கம்.

அதேபோல், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையை நம்பி, மானாவாரியாக உளுந்து சாகுபடி செய்திருந்தனர்.

தற்போது, செடிகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக உளுந்து அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us