sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாடா ஏஸ் மோதி பெயிண்டர் பலி

/

டாடா ஏஸ் மோதி பெயிண்டர் பலி

டாடா ஏஸ் மோதி பெயிண்டர் பலி

டாடா ஏஸ் மோதி பெயிண்டர் பலி


ADDED : நவ 12, 2024 06:31 AM

Google News

ADDED : நவ 12, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம: நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் சதீஷ்குமார், 23; பெயிண்டர்.

இவர், நேற்று முன்தினம் கடலுாரில் நடந்த தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, இரவு பைக்கில் வீடு திரும்பினார். கோண்டூர் அருகே வந்தபோது, கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த டாடா ஏஸ் வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us