sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நுாலகத்தில் ஓவியப்போட்டி

/

நுாலகத்தில் ஓவியப்போட்டி

நுாலகத்தில் ஓவியப்போட்டி

நுாலகத்தில் ஓவியப்போட்டி


ADDED : நவ 17, 2024 02:57 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில், 57வது தேசிய நுாலக வார விழாவையொட்டி ஓவியப்போட்டி நடந்தது.

கடலுார் மாவட்ட நுாலக அலுவலர் (பொ) சக்திவேல் வரவேற்றார். வாசகர் வட்டத்தலைவர் பாஸ்கரன், கவுரவ தலைவர் தங்க சுதர்சனம் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் பால்கி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பெரியார் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் ஜானகி ராஜா வாழ்த்துரை வழங்கினார். கடலுார் தொகுதி விஷ்ணுபிரசாத் எம்.பி., ஓவியப்போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

வி ஸ்கொயர் மால் உரிமையாளர் டாக்டர் அனிதா ரமேஷ், போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி பேசினார். ஓவிய ஆசிரியர் மனோகரன், போட்டிகளை நடத்தினார். நுாலகர் ஆறுமுகம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us