sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊராட்சி தலைவர் நிவாரண நிதி

/

ஊராட்சி தலைவர் நிவாரண நிதி

ஊராட்சி தலைவர் நிவாரண நிதி

ஊராட்சி தலைவர் நிவாரண நிதி


ADDED : டிச 04, 2024 09:35 AM

Google News

ADDED : டிச 04, 2024 09:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : பெஞ்சல் புயல் பாதிப்புக்கு, சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சி் தலைவர் நிவாரண நிதி வழங்கினார்.

கடலுார் மாவட்டத்தில் பெஞ்சல் புயலுக்கு கனமழையால் பலர் வீடுகளை இழந்தும், விவசாயிகள் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, விருத்தாசலம் ஒன்றியம், சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சித் தலைவர் சக்திவேல், தனது பங்களிப்பாக 10 ஆயிரம் ரொக்கத்தை நிவாரண நிதியாக வழங்கினார். பி.டி.ஓ., மோகனாம்பாள், துணை பி.டி.ஓ., மணிகண்டன், ஒன்றிய பொறியாளர்கள் ருக்மணி, கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

அப்போது, பி.டி.ஓ., மோகனாம்பாள் தனது பங்களிப்பாக 2 ஆயிரம் நிதி வழங்கினார்.






      Dinamalar
      Follow us