sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிவசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

/

சிவசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

சிவசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

சிவசுப்பிரமணிய கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்


ADDED : மார் 15, 2024 11:42 PM

Google News

ADDED : மார் 15, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்தது.

விழாவையொட்டி, கடந்த 14ம் தேதி இரவு 7:00 மணிக்கு புற்று மண் எடுத்தல், விநாயகர் வீதியுலா நடந்தது.

இதையடுத்து, நேற்று காலை 6:30 மணிக்குமேல் 8:00 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு அபிேஷக, ஆராதனை நடந்தது.

இதில், சிவசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை சூரிய பிரபை வாகனம் மற்றும் இரவு சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us