sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பகுதி நேர ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 

/

பகுதி நேர ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 

பகுதி நேர ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 

பகுதி நேர ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம் 


ADDED : செப் 24, 2024 06:27 AM

Google News

ADDED : செப் 24, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்ட தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில், அரசு பள்ளிகளில் 13 ஆண்டுகளாக பகுதி நேர சிறப்பாசிரியர்களாக வேலை செய்யும் 13,500 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த 181வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் ஜேசுதாஸ், கீதா, கவுரவ விரிவுரையாளர் சங்க அசோக்குமார், புவனசுந்தர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், விஜயக்குமார், கோபாலகிருஷ்ணன், பிரதீப்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us