sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அமைதியான பொங்கல்; எஸ்.பி., அட்வைஸ்

/

அமைதியான பொங்கல்; எஸ்.பி., அட்வைஸ்

அமைதியான பொங்கல்; எஸ்.பி., அட்வைஸ்

அமைதியான பொங்கல்; எஸ்.பி., அட்வைஸ்


ADDED : ஜன 14, 2025 07:33 AM

Google News

ADDED : ஜன 14, 2025 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார், பொங்கலை முன்னிட்டு விடுத்துள்ள செய்திகுறிப்பு:

கடலுார் மாவட்ட பொதுமக்கள் குடும்பத்தாருடன், உறவினர்களுடன் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாட வாழ்த்துகள். இளைஞர்கள் முன்பகை, மதுபோதை காரணமாக பொதுஇடங்களில் தகராறில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதால், அரசு, தனியார் மற்றும் வெளிநாடு வேலைகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கும் வரும் இளைஞர்களும், பிரச்னைகளில் ஈடுபடக்கூடாது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை உறவினர்களோடும், குடும்பத்தாரோடும் கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us