sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நாய்கள் கடித்து மயில் பலி

/

நாய்கள் கடித்து மயில் பலி

நாய்கள் கடித்து மயில் பலி

நாய்கள் கடித்து மயில் பலி


ADDED : அக் 03, 2024 11:12 PM

Google News

ADDED : அக் 03, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே வெறிநாய்கள் கடித்து மயில் இறந்தது.

பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றங்கரையில், நேற்று மாலை மயில்கள் கூட்டமாக இரை தேடிக்கொண்டிருந்தது.

அங்கு வந்த 2 வெறிநாய்கள் மயில்களை துரத்தியது. அப்போது ஆண் மயில் மட்டும் சிக்கியது. இதையறிந்த விவசாயிகள் நாய்களை துரத்தி, உயிருக்கு போராடிய மயிலை மீட்டனர். ஆனால் வனக்காப்பாளர் வருவதற்குள் மயில் இறந்துவிட்டது.

இறந்த மயிலை கிராம மக்கள், விருத்தாசலம் வனக் காப்பாளர் நவநீதகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us