sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி மயில் சாவு

/

மின்சாரம் தாக்கி மயில் சாவு

மின்சாரம் தாக்கி மயில் சாவு

மின்சாரம் தாக்கி மயில் சாவு


ADDED : செப் 27, 2024 05:30 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி இறந்த மயிலை வனத்துறை அலுவலர்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் காப்புக்காட்டில் புதைத்தனர்.

திட்டக்குடி அடுத்த கொடிக்களம் தோப்பு காலனியில், நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு மின்சாரம் தாக்கியதில் ஒரு வயது பெண் மயில் இறந்து கிடந்தது.

கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறை அலுவலர்கள் மயிலை மீட்டு, ஆவினங்குடி கால்நடை மருந்தகத்தில் பிரேத பரிசோதனை செய்து, கார்கூடல் காப்புக்காடு பகுதியில் புதைத்தனர்.






      Dinamalar
      Follow us