தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

கூழாங்கற்கள் கடத்தியவர் கைது


ADDED : பிப் 01, 2024 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கூழாங்கற்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நடுவீரப்பு மெயின்ரோட்டில் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

நடுவீரப்பட்டு போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த விருத்தாசலம் நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த பரமசிவம், 45; என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us