sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

/

கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

கூழாங்கற்கள் கடத்தியவர் கைது


ADDED : நவ 01, 2025 02:31 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நெய்வேலியில் கூழாங்கற்கள் கடத்திய டாரஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக போலி ஆவணம் மூலம் டாரஸ் லாரியில் 5 யூனிட் கூழாங்கற்களை மரக்காணத்தில் இருந்த பரமகுடிக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. உடன் லாரி டிரைவரான பண்ருட்டி அடுத்த பெரியகள்ளிப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் ரவிக்குமார், 29; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us