sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு

/

ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு

ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு

ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு


ADDED : ஆக 13, 2025 02:42 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 5வது வட்ட மாநாடு நடந்தது.

வட்ட தலைவர் ஏசுயடியான் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், ராமலிங்கம், ஜெயக்குமார் கல்பனா, பாலமுருகன், குமரவேல் முன்னிலை வகித்தனர்.

துணை தலைவர் கமலக்கண்ணன் வரவேற்றார். மாநில துணை தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட தலைவர் வீரசாமி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், முத்துகிருஷ்ணன், பாண்டுரங்கன், திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

விருத்தாசலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இணை செயலாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us