sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் குரங்குகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

/

 பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் குரங்குகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

 பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் குரங்குகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

 பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் குரங்குகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்


ADDED : டிச 24, 2025 06:08 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சே த்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றன.

இந்த குரங்குகள் வீடுகளில் ஜன்னல், வாசல் கதவுகள் வழியாக உள்ளே புகுந்து சமையல் அறையில் உள்ள உணவு பொருட்களை துாக்கி செல்கின்றன. தானிய மூட்டைகளை கடித்து குதறி அதில் உள்ள தானியங்களை சாலைகளுக்கு இழுத்து சென் று பாழாக்குகின்றன.

குடியிருப்புகளில் உலா வரும் குரங்குகள் பள்ளி மாணவ, மாணவிகள், சிறுவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கும் இங்கும் தாவி குதிக்கின்றன.

மொட்டை மாடிகளில் வெயிலில் உளர்த்தப்படும் வேர்கடலை, மிளகாய் உள்ளிட்ட தானியங்களை பாழ் படுத்துகின்றன.

குரங்குகள் அட்டகாசத்தால் முதியவர்கள், சிறுவர்கள், மூதாட்டிகள் வீடுகளிலிருந்து வெளியே வர அஞ்சுகின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் முகாமிட்டு குரங்குகளை பிடித்து காடுகளில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us