sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் அவதி

/

 தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் அவதி

 தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் அவதி

 தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் அவதி


ADDED : டிச 03, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 03, 2025 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில், தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங் களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோடு, கடைத்தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி சாலைகளில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங் கள் சாலையை ஆக்கிரமித்து தாறுமாறாக நிறுத்தி வைத்துள்ளனர்.

சென்னை, கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பஸ்கள் சேத்தியாதோப்பிற்குள் சென்று வருகிறது.

சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களால் பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும், பைக் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவ திக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இது குறித்து போக்குவரத்து போலீசார் சேத்தியாதோப்பு பகுதியில் ஆய்வு செய்து, தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us