sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மிளகு கொடி வளர்ப்பு மாணவர்கள் பார்வை

/

மிளகு கொடி வளர்ப்பு மாணவர்கள் பார்வை

மிளகு கொடி வளர்ப்பு மாணவர்கள் பார்வை

மிளகு கொடி வளர்ப்பு மாணவர்கள் பார்வை


ADDED : ஆக 05, 2025 01:53 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே இயற்கை விவசாயி விளைவித்த மிளகு கொடிகளை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், 73; ஓய்வு பெற்ற ஆசிரியர். இயற்கை விவசாயியான இவர், தனது வயலில் கருப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிட்டு வருகிறார்.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் அதிகளவு விளையும் மிளகு கொடிகளை இங்கும் பயிரிட முடியும் என்ற நோக்கத்தில் தனது வீட்டுத்தோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு நட்டு வைத்தார்.

தற்போது, கொடிகளில் மிளகு காயத்துள்ளதை வெய்யலுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

மிளகு கொடி வளர்ப்பு குறித்து விவசாயி ராமதாஸ் மாணவர்களுக்கு விளக்கினர். தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், பட்டதாரி ஆசிரியர் மகேஷ், ஆசிரியை வெண்ணிலா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us