sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாற்று இடத்தில் வீடு நரிக்குறவர்கள் மனு

/

மாற்று இடத்தில் வீடு நரிக்குறவர்கள் மனு

மாற்று இடத்தில் வீடு நரிக்குறவர்கள் மனு

மாற்று இடத்தில் வீடு நரிக்குறவர்கள் மனு


ADDED : மார் 25, 2025 06:54 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாற்று இடத்தில் வீடு வழங்கக் கோரி நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பில்லாலி தொட்டி கிராம நரிக்குறவர்கள் அளித்த மனு:

இக்கிராமத்தில் 10 நரிக்குறவர்கள் குடும்பத்தினர் வசிக்கிறோம். வீட்டை காலி செய்யுமாறு சிலர் மிரட்டுகின்றனர். மாற்று இடத்தில் வீடு கட்டித்தரக் கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. வாழ்வாதாரத்தை பாதுகாக்க இனியாவது மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us