sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பரங்கிப்பேட்டையில் ரயில்கள் நிற்க மனு

/

பரங்கிப்பேட்டையில் ரயில்கள் நிற்க மனு

பரங்கிப்பேட்டையில் ரயில்கள் நிற்க மனு

பரங்கிப்பேட்டையில் ரயில்கள் நிற்க மனு


ADDED : அக் 29, 2024 06:40 AM

Google News

ADDED : அக் 29, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் செந்துார் மற்றும் பாமணி ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்தனர்.

பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்க தலைவர் அருள்முருகன் தலைமையில், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு;

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் செந்துார் மற்றும் பாமணி உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும்.

ரயில் நிலைய தரம் உயர்த்த வேண்டும். இந்த மனுவை, ரயில்வே துறை அமைச்சர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us