தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலை பணியை முடிக்க துணை மேயரிடம் மனு

சாலை பணியை முடிக்க துணை மேயரிடம் மனு

சாலை பணியை முடிக்க துணை மேயரிடம் மனு


ADDED : அக் 24, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் 34வது வார்டு மக்கள் சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரி மனு அளித்தனர்.

இதுகுறித்து கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வனிடம் 34வது வார்டு மக்கள் அளித்த மனு:

கடலுார் மாநகராட்சி 34வது வார்டு வள்ளி நகரில் சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால், 5 மாதங்களாகியும் சாலை அமைக்கும் பணி நடக்கவில்லை. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, சாலை பணியை விரைந்து முடிக்கவும், பாதாள சாக்கடை கழிவுநீர் வழி்ந்தோடுவதை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us