sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலை பணியை முடிக்க துணை மேயரிடம் மனு

/

சாலை பணியை முடிக்க துணை மேயரிடம் மனு

சாலை பணியை முடிக்க துணை மேயரிடம் மனு

சாலை பணியை முடிக்க துணை மேயரிடம் மனு


ADDED : அக் 24, 2024 07:01 AM

Google News

ADDED : அக் 24, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் 34வது வார்டு மக்கள் சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரி மனு அளித்தனர்.

இதுகுறித்து கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வனிடம் 34வது வார்டு மக்கள் அளித்த மனு:

கடலுார் மாநகராட்சி 34வது வார்டு வள்ளி நகரில் சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால், 5 மாதங்களாகியும் சாலை அமைக்கும் பணி நடக்கவில்லை. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, சாலை பணியை விரைந்து முடிக்கவும், பாதாள சாக்கடை கழிவுநீர் வழி்ந்தோடுவதை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us