sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்

/

பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்

பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்

பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்


ADDED : டிச 01, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 01, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : 'பெஞ்சல்' புயல் காரணமாக நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து, படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகி உள்ள 'பெஞ்சல்' புயல், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. அதையொட்டி பிச்சாவரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம் மூடப்பட்டது. படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us