sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பாலத்தில் செடிகள் வாகன ஓட்டிகள் அச்சம்

/

 பாலத்தில் செடிகள் வாகன ஓட்டிகள் அச்சம்

 பாலத்தில் செடிகள் வாகன ஓட்டிகள் அச்சம்

 பாலத்தில் செடிகள் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : நவ 27, 2025 04:44 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: உப்பனாற்று பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடலுார் முதுநகர் உப்பானற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, சோனங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் தினமும் கடந்து செல்கின்றனர் .

இந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் ஆங்காங்கே அரச மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. இதனை அவ்வப்போது, அகற்றாததால் அரச மரக்கன்றுகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.

இதனால் விரிசல் ஏற்பட்டு, பாலத்தின் உறுதி தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பாலத்தை கடக்கும் நிலை உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us