sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிளஸ் நிறுவனம் நிவாரணம் வழங்கல்

/

பிளஸ் நிறுவனம் நிவாரணம் வழங்கல்

பிளஸ் நிறுவனம் நிவாரணம் வழங்கல்

பிளஸ் நிறுவனம் நிவாரணம் வழங்கல்


ADDED : டிச 16, 2024 11:23 PM

Google News

ADDED : டிச 16, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் பிளஸ் தொண்டு நிறுவனம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.

பிளஸ் தொண்டு நிறுவன நிர்வாக செயலாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கி, புயலால் பாதிக்கப்பட்ட 800 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில், கீழ்அழிஞ்சிப்பட்டு, செங்கை நகர், இருளர் காலனி, கரிக்கன் நகர், புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் இருளர் குடியிருப்பு, நரிக்குறவர் குடியிருப்பு, வில்லியனுார், உறுவையாறு பகுதி மக்களுக்கு லின்சி அறக்கட்டளை உதவியுடன் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us