sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுவன் மீது போக்சோ வழக்கு  

/

சிறுவன் மீது போக்சோ வழக்கு  

சிறுவன் மீது போக்சோ வழக்கு  

சிறுவன் மீது போக்சோ வழக்கு  


ADDED : ஏப் 15, 2025 06:31 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரி அருகே 17 வயதுடைய சிறுமியும், சேத்தியாத்தோப்பு அருகே கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனும் காதலித்துள்ளனர். இதில் இருவரும் நெருங்கி பழகியதில், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை உறவினர்கள் சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிக்கிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனையில் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது.

இது குறித்து மருத்துவ மனை நிர்வாகத்தின் தகவலின் பேரில், மருதுார் போலீசார் சிறுமியிடம் விவசாரனை நடத்தினர்.

அதன் பேரில் மருதுார் போலீசார் சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us