sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவர் மீது  'போக்சோ'  வழக்கு 

/

முதியவர் மீது  'போக்சோ'  வழக்கு 

முதியவர் மீது  'போக்சோ'  வழக்கு 

முதியவர் மீது  'போக்சோ'  வழக்கு 


ADDED : நவ 04, 2024 05:48 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் முத்துலிங்கம்,77; இவர், 5ம் வகுப்பு பயிலும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முத்துலிங்கத்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us