sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் மீது 'போக்சோ' வழக்கு

/

வாலிபர் மீது 'போக்சோ' வழக்கு

வாலிபர் மீது 'போக்சோ' வழக்கு

வாலிபர் மீது 'போக்சோ' வழக்கு


ADDED : ஏப் 11, 2025 11:27 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புவனகிரி அடுத்த தச்சக்காடு சேந்திரக்கிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன் மகன் வினித். இவர், 17 வயது சிறுமியை ஆசை வாரத்தை கூறி திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், சிறுமி நான்கு மாதம் கர்ப்பமானார்.

இது குறித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார், வினித் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us