ADDED : ஏப் 11, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புவனகிரி அடுத்த தச்சக்காடு சேந்திரக்கிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன் மகன் வினித். இவர், 17 வயது சிறுமியை ஆசை வாரத்தை கூறி திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், சிறுமி நான்கு மாதம் கர்ப்பமானார்.
இது குறித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார், வினித் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.